பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் – குளவி கொட்டுக்கு இலக்காகி பலியான சோகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட எட்டு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, அதில் ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை, புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர். புஸ்ஸல்லாவ பிளக்ஃபொரஸ்ட் தோட்டத்தில் வசித்து வந்த...
