Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு – எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதி

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (24) செம்மண்ணோடைப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

editor
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 28 வயது குடும்பஸ்தர் வெட்டிக் கொலை – மைத்துனர் கைது

editor
வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

editor
நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் இன்று 23ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தம்பதியினர் நாவலப்பிட்டி இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போது...
உள்நாடுபிராந்தியம்

கடலரிப்பு காரணமாக பள்ளிவாசல் சுவர்கள் இடிந்து விழுந்தது | வீடியோ

editor
கடலரிப்பு காரணமாக கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் எல்லைச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து கடலரிப்பின் தாக்கம் மிக வேகமாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

editor
அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை...
உள்நாடுபிராந்தியம்

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 4 வயது சிறுமி

editor
காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

editor
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (22) பத்து வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

editor
அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக (ACLG) நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம்.அஸீம் செவ்வாய்க்கிழமை (21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக...