Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

editor
மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

இன்று இரவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
ஹங்வெல்ல, பஹத்கம பகுதியில் பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்றிரவு (13) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுக்கான பணிகள் இடைநிறுத்தம்!

editor
ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களின்நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிள்ளையான் செய்ததாக கூறப்படும் கொலைகளின் பிரதான துப்பாக்கிதாரி கைது

editor
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மட்டக்களப்பில் CID-யினரால் கைது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்திற்கு மக்கள் மீது இரக்கம் இல்லை – துயரங்களைக் கேட்க யாரும் இல்லை – சஜித் பிரேமதாச

editor
செவனகல சீனி தொழிற்சாலையில் காணப்படும் இரண்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து, பழுதுபார்க்கப்படாமல் இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் காணப்படும் மோட்டாரும் 35 ஆண்டுகள் பழமையானதாகும். எனவே அதன் செயல்திறனும் நிச்சயமற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

editor
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

இன்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு

editor
மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

editor
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல்

editor
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே...