“அடித்து வளர்த்தாட்டிவிட்டேன்” சாய்ந்தமருது கொலையின் முழு விபரம்!
(UTV | கொழும்பு) – ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன் ’’ முதலில் இப்படிக் கூறிவிட்டு பின்னர் பாம்பு கடித்துவிட்டதாகவும் தூக்கில் தொங்கியதாகவும் நாடகமாடிய மெளலவி சாய்ந்தமருது மத்ரசாவில் நடந்தது என்ன? (எம்.எஸ்.எம்.நூர்தீன்) ‘‘தலையில் தொப்பி...