வினாத்தாள் வெளியான சம்பவம் – CID விசாரணை தீவிரம்
(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று...