COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள்...