Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

நாடுமுழுவதும் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 17,028 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 4 ஆயிரத்து...
சூடான செய்திகள் 1

சில மர்ம நபர்கள் எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

(UTV|KURUNEGALA)-பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனவில, மாகந்துர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் தமது முகத்தை அடையாளம் தெரியாத வகையில் மறைத்த...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்....
சூடான செய்திகள் 1

ஹப்புத்தளையில் மண்சரிவு

(UTV|BADULLA)-ஹப்புத்தளை – ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வல்லப்புதென்ன வழியாக கிரிமிட்டிய செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கினிகந்கல, கிரிமிட்டிய மற்றும் களுப்பான ஆகிய ஊர்களுக்கு செல்லும் வழி தடைப்பட்டுள்ளது. இதனால்...
சூடான செய்திகள் 1

தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது

(UTV|COLOMBO)-தனமல்வில, செவணகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை மாணவியின் வீட்டிற்கே சென்று அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய திருமணமான ஒருவரே செவணகல பொலிஸாரால்...
சூடான செய்திகள் 1

“அனைத்து பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவோம்” மன்னார் பிரதேச சபை விழாவில் அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

(UTV|COLOMBO)-வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14  சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது தொடர்பான...
சூடான செய்திகள் 1

இராணுவ அதிகாரிகளே சிறையில் அதிகமாக இருக்கிறார்கள்-கோட்டாபய

(UTV|COLOMBO)-இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்களே என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்....
சூடான செய்திகள் 1வணிகம்

பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்த வணிக பண்ணை தொழில் முயற்சி

(UTV|COLOMBO)-பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கிலான வணிக பண்ணை தொழில் முயற்சி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஐயாயிரம் கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆறு கட்டங்களின் கீழ் மேலும் 12...
சூடான செய்திகள் 1

உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

(UTV|COLOMBO)-‘ஊடகம், நீதி, சட்ட ஒழுங்குகளை பரிசீலிக்கும் அதிகாரத்தை தக்கவைத்தல்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கான யுனெஸ்கோவின் பிரதான நிகழ்வு கானாவில் உள்ள அக்ராவில் இடம்பெறுகிறது. பத்திரிகை...
சூடான செய்திகள் 1

10 ஆம் திகதி விவாதம்

(UTV|COLOMBO)-8 ஆம் திகதி முன்வைக்கப்படும் அரச கொள்கை பிரகடனம் குறித்து 10 ஆம் திகதி விவாதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  ...