மதுபானம் அருந்துவிட்டு – பாடசாலைக்கு வந்த மாணவி.
(UTV | கொழும்பு) – பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ...