Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தை காப்பாற்றிய பின் உயிர்விட்ட வைத்தியர் பாஹிமா!

(UTV | கொழும்பு) – உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.  திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் 4ஆம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு – புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள  பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1விளையாட்டு

மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்ஜின் பணம் இன்னும் கிடைக்கவில்லை!

(UTV | கொழும்பு) – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றிய மைதான பராமரிப்பாளர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜினால் அறிவிக்கப்பட்ட 5000 அமெரிக்க டொலர் இதுவரை கிடைக்கவில்லை என...
உள்நாடுசூடான செய்திகள் 1

முரணான தகவல்களால் ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகம் –  சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார் ரிஷாட்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், விந்தையாகவும் இருப்பதால்தான் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களில் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராக தனது மகனை பங்கேற்க அனுமதித்த முடிவை அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார...
உள்நாடுசூடான செய்திகள் 1

திடீரென ஐ.நா திரைக்கு வந்த ஆசாத் மெளலானா!

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயம் (21.09.2023) இடம்பெற்றுள்ளது...
உள்நாடுசூடான செய்திகள் 1

கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை

(UTV | கொழும்பு) – கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

குண்டுவெடிப்பு திட்டம் எப்படி? அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் இதோ

(UTV | கொழும்பு) – பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட  ஆசாத் மெளலான சனல்4க்கு வழங்கிய முக்கிய வாக்குமூலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் இதற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சனல்4 விவகாரம் : காணொளியை வெளியிட்டு உண்மையை மறைக்க திட்டம் – நிராகரிக்கும் பிள்ளையான்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் channel 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் எனது கண்டனங்கள் கன்சீர் அசாத் மௌலானா என்பவர் தனது தனிப்பட்ட அரசியல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற குழு!

(UTV | கொழும்பு) –   சனல் 4 இன் புதிய வீடியோவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் மனுசநாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றை...