Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு

editor
நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது

editor
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீரகொட பகுதியைச் சேர்ந்த 31...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இராணுவ வீரர் உயிரிழப்பு – மூவர் காயம்!

editor
முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப் பிரிவு முகாமில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் குருணாகலைச் சேர்ந்த 24...
உள்நாடு

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

editor
எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor
இந்திய விஜயத்தின் மற்றொரு முக்கியமான நாளான இன்று (04), இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு புது டில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதியமைச்சர்...
உள்நாடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற கார் மீட்பு

editor
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடில் காயமடைந்த நிலையில்...
உள்நாடு

வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

editor
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை...
உள்நாடு

வடமேல் மாகாண மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor
ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவைகள் நேற்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் அது தொடர்பான...
அரசியல்உள்நாடு

ஆயுர்வேத துறையில் 300 பட்டதாரிகளுக்கு நியமனம்

editor
அரச சேவையில் 72,000 பேரை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக உள்ளூர் ஆயுர்வேத வைத்தியத் துறையில் பணியாற்றுவதற்கு 7000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக்...