Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

கணவன், மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு – தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் இராஜினாமா!

editor
கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். திஸ்னா நிரஞ்சலா குமாரி என்ற பெண்...
உள்நாடுவீடியோ

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor
கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய,...
உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு தடுப்பு காவல்

editor
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்காக தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் தேசிய தொழுநோய் மாநாடு

editor
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர...
உள்நாடு

தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் – மீடியா போரம் சந்திப்பு

editor
அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 06.11.2025 வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர்...
உள்நாடுபிராந்தியம்

பொத்துவில் அறுகம்பேயில் போயா தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

editor
போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (05) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றில் அவர்கள் சோதனையை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப்...
அரசியல்உள்நாடு

தரமற்ற தடுப்பூசி விவகாரம் – முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றின் உத்தரவு!

editor
அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால்...
அரசியல்உள்நாடு

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு

editor
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்து...
உள்நாடுபிராந்தியம்

தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை தாய்ப்பால் அருந்திய பின்னர் விக்கல் எடுத்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

திரைப்பட பாணியில் பல மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் – முல்லைத்தீவில் பதிவான சம்பவம்

editor
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....