Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சோக சம்பவம்

editor
அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது....
உள்நாடுகாலநிலை

பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் – தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள்!

editor
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரங்களில்...
உள்நாடு

புகழ் பெற்ற நடிகை மாலானி பொன்சேகாவின் இறுதி நிகழ்வு – அரச கௌரவத்துடன் 26 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில்

editor
மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலனி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன. இலங்கைத் சினிமாவின் ராணி என்ற அந்தஸ்த்து பெற்ற மறைந்த மாலானி...
உள்நாடுபிராந்தியம்

பஸ்ஸின் பின்புறத்தில் மோதிய டிப்பர் – 07 பேர் வைத்தியசாலையில்

editor
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று மோதி இன்று (24) விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில்...
உள்நாடு

இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
தற்போதைய உப்பு பற்றாக்குறையால் இறக்குமதி செய்யப்படும் மேசைக்கரண்டி உப்பு ஒரு கிலோகிராம் மொத்த விலையாக 150 ரூபாவுக்கு விற்கப்படும் என்று வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம்...
உள்நாடுகாலநிலை

பலத்த மழை குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு நாளை பிற்பகல்...
அரசியல்உள்நாடு

வட, கிழக்கு மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர் ஹரிணி

editor
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

போனஸ் ஆசன பங்கீட்டில் அதிருப்தி அடைந்துள்ளதாக இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு

editor
நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி தங்களுடைய பங்காளி கட்சிகளுக்கு போனஸ் ஆசன பங்கீட்டில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக தமது கட்சி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (24) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்....
அரசியல்உள்நாடு

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

editor
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான...