Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

editor
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில்...
உள்நாடுபிராந்தியம்

20 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து – இருவர் வைத்தியசாலையில்

editor
நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி இன்று (11) மாலை 4 மணியளவில் வீதியை...
உள்நாடுபிராந்தியம்

ஆடுகளை மேய்க்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – திருகோணமலையில் சோகம்

editor
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லிமுனை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் நேற்று (10) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி...
உள்நாடு

இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...
உள்நாடு

இலங்கை தபால் திணைக்களம் வருமான இலக்கை கடந்தது

editor
இலங்கை தபால் திணைக்களத்திற்குப் பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்ட கடந்த வருடத்திற்கான வருமான இலக்கை கடந்து அந்த திணைக்களம் மேலதிக வருமானத்தையும் பெற்றுள்ளது. இதற்கமைய, கடந்த வருடத்தில் 13,100 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாகத்...
உள்நாடுபிராந்தியம்

சீரற்ற காலநிலை – மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்

editor
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. எனினும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில்...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து

editor
நுவரெலியா – ஹட்டன் (A7) பிரதான வீதியின் வெண்டிகோனர் பகுதியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது. நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும்,...
உள்நாடு

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்த புதிய நடைமுறை – வெளியான அறிவிப்பு

editor
ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிடுகையில், வணிக ரீதியான...
உள்நாடு

டிட்வா சூறாவளி – ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

editor
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில்...
உள்நாடு

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள விவகாரத்தில் தீவிரமடையும் விசாரணை

editor
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளித் தரப்பினரின் ஊடுருவலுக்கு உள்ளானமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த உத்தியோகபூர்வ இணையத்தளம் பல சந்தர்ப்பங்களில்...