Category : உள்நாடு

உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத் தயார் – IMF நிறைவேற்றுப் பணிப்பாளர்

editor
மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக...
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எல் பி ஃபைனான்ஸ் 50 இலட்சம் ரூபா நன்கொடை

editor
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனம் 50 இலட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கியது. அது தொடர்பான காசோலையை எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இந்தியப் பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரவுக்கு உறுதியளித்தார்

editor
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வௌியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட...
உள்நாடு

இலங்கைக்கு சீனாவின் நிவாரணம்

editor
சீனாவினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சீனா அரசாங்கத்தினால் 10 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது....
உள்நாடு

உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு – 352 பேரை காணவில்லை

editor
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும்...
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு

editor
சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க முடியாமல் போன சாரதிகளுக்கு, சட்ட ரீதியான தடை இன்றி வாகனங்களைச் செலுத்துவதற்கான சலுகையை வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரைச் சந்தித்தார் சஜித்

editor
நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவும் (Carmen Moreno) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
உள்நாடு

இலங்கைக்கான அவசர நிவாரண உதவியை வழங்கும் பிரித்தானியா

editor
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
திருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை...
உள்நாடு

இலங்கைக்கு அமெரிக்கா நிவாரண உதவி

editor
இலங்கைக்கு அவசர நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் நாடு...