Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும், அவரது மனைவியும் கைது

editor
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும், உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (18) மாலை அம்பாறை மாவட்டம்...
உள்நாடுவிசேட செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான விசேட அறிவிப்பு

editor
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம், உச்ச நேரங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) புறப்படுதல்...
உள்நாடு

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இ.போ.ச. பேருந்து சாரதிகள் அதிரடி அறிவிப்பு

editor
காரைநகர் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, நாளை (19) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று (17) யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்ட...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த கொரியத் தூதுவர்

editor
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரியாவின் புதிய...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி அதுரலியே ரதன தேரரை கைது செய்ய உத்தரவு

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...
அரசியல்உள்நாடு

வடக்கு கிழக்கு மக்கள் ஹர்த்தாலை நிராகரித்து அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி சொல்லியுள்ளார்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

editor
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது வடக்கு, கிழக்கு சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த...
அரசியல்உள்நாடு

வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

editor
வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (18.08) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு...
அரசியல்உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் – சஜித் பிரேமதாச

editor
தற்போது, கிட்டத்தட்ட 40,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் காணப்படுகின்றனர். தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள், கடந்த தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்தனர். “வளமான நாடு அழகான...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரிக்கை

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக தம்மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மோஷன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் தீப்பற்றி எரிந்த வீடு – சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தீப்பற்றிய வீட்டை ஓட்டமாவடி பிரதேச சபை...