Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

மலையகத்தில் அடை மழை, மண்சரிவு நுவரெலியா – ஹட்டன் பிரதான போக்குவரத்து பாதிப்பு

editor
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன்...
உள்நாடு

அசாதாரண சூழ்நிலை – ஜுமுஆத் தொழுகை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட அறிவிப்பு

editor
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் எமது நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடுமையான மழை, பலத்த காற்று, மலைச்சரிவு அபாயம் மற்றும் வெள்ளநீர் காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் இஸ்மாயில் முத்து முஹம்மது

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று (28) பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி...
உள்நாடு

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

editor
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (28) விமானப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், சமீபத்திய விமான நிலவரத்தை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (SriLankan...
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி மாத்தளையில் – 540 மி.மீ

editor
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள் பின்வருமாறு: நுவரெலியா – கொத்மலை...
உள்நாடு

இலங்கை மின்சார சபையின் அவசர அறிவிப்பு

editor
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....
உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கிய அனுராதபுரம் சிறைச்சாலை – கைதிகள் இடமாற்றம்!

editor
அநுராதபுரம் சிறைச்சாலை வெள்ளத்தில் மூழ்கியதால், பல கைதிகள் திருகோணமலை மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்....
அரசியல்உள்நாடு

அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்தார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
சாய்ந்தமருதில் நேற்று வியாழக்கிழமை (27) தண்ணீரில் வீழ்ந்து ,மூழ்கிய காரில் பயணித்தபோது உயிர் துறந்தவர்களுக்காகவும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தும், படுகாயமுற்றும் மற்றும் பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்ட ஏனையோருக்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம்...
உள்நாடு

களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

editor
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே,...
உள்நாடு

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

editor
நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...