சதொச விவகாரம் – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் வழக்கு ஒத்திவைப்பு
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில்...