Category : உள்நாடு

உள்நாடு

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி – 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

editor
பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில்...
உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – பணத்திற்கு பதிலாக போதைப்பொருள் – வௌியான அதிர்ச்சித் தகவல்கள்!

editor
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், துப்பாக்கிதாரியின் மனைவி உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பொலிஸ் நிதிக்குற்றப்...
உள்நாடு

கொழும்பில் போதைப்பொருளுக்கு அடிமையான 230,982 பாடசாலை மாணவர்கள்!

editor
மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ, கொடபிட்டிய தேசிய பாடசாலையில் நேற்று (27) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை...
உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஊடக உதவிச் செயலாளரின் நூல் வெளியீடு!

editor
சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஊடக உதவிச் செயலாளர் சுனில் லீலானந்த பெரேரா எழுதிய “மெணிக் அலியா சஹா தவத் அலி” (මැණික් අලියා සහ තවත් අලි) எனும் நூல் நேற்றையதினம் (27)...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கினை டிசம்பர் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. 2015ம்...
உள்நாடு

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

editor
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் விளையாட்டு துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (27)...
அரசியல்உள்நாடு

GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று ஆரம்பம்

editor
அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

பொலிஸ் மா அதிபரின் தவறான கருத்துக்கள் காரணமாக ஜகத் விதானவின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச

editor
தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சில நடவடிக்கைகள் பெரிதும் அரசியல்மயமாகி காணப்படுகின்றன. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ் மா அதிபர் மாறிவிட்டார்...
உள்நாடு

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor
சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை (28) மாலை 04.00 மணி...
உள்நாடு

தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

editor
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்....