Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்

editor
இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில்...
உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவுக்கான விசா தொடர்பில் விசேட அறிவிப்பு

editor
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி...
அரசியல்உள்நாடு

நல்ல தேசத்தை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி அநுரவின் நோக்கம் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
ஜனாதிபதியின் எண்ணக் கருவின் கீழ் செயற்படுத்தப்படும் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் மூலம் இந்த மாணவ மனப்பான்மை விருத்தி வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது என்று சப்ரகமுவ மாகாண...
உள்நாடு

இந்த பெண்ணை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

editor
தேவைப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...
அரசியல்உள்நாடு

எம்பிக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்கு பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றுக்கு அழைக்குமாறு கோரிக்கை

editor
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

வேதத்தீவு மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு இன்று!

editor
நீண்ட வருடங்களாக மூதூர் வேதத்தீவு மக்கள் எதிர்நோக்கிய குடிநீர் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இன்று (29) புதன்கிழமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீர்வழங்கள் அமைச்சின் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,...
அரசியல்உள்நாடு

விவசாயிகளைப் பாதுகாப்பதாக கூறிய அரசாங்கம், இப்போது கோட்டாபயவின் வழியை பின்பற்றி வருகிறது – சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை...
அரசியல்உள்நாடு

சிக்கலில் சிக்கிய திசை காட்டி எம்.பி – கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

editor
2008 ஆம் ஆண்டு இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மநுவரனவுக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை நீதிவான் நெத்தி குமார...
உள்நாடு

பாடசாலை நேரம் நீட்டிக்கப்படும் – கல்வி அமைச்சு

editor
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், ஜனவரி முதல், தரம் 5 முதல் தரம் 13 வரை உள்ள அனைத்து வகுப்புக்களின் கற்கை நடவடிக்கைகள் பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய நேர...