அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
(UTVNEWS | COLOMBO) –பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச...
