கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது
(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
