Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

வவுனியா, கனகராயன்குளத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை பலி

editor
வவுனியா – கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

editor
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் குழாயைப் பயன்படுத்திய மீன்பிடிப்பவர் என்பதுடன், அவர் வீடு...
உள்நாடு

விமான நிலையத்தின் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை

editor
84.96 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் இருளில் மூழ்கிய வீதி – பாம்புகள் நடமாடுவதாக பிரதேச மக்கள் கவலை!

editor
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பரீதா மர ஆலை வீதியானது 2 ஆம், 3ஆம் வட்டாரங்கள் ஒன்றிணைந்த வீதியாகும். அந்த வீதி இருள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவ் வீதி வழியாக செல்வதில்...
உள்நாடுபிராந்தியம்

இராணுவப் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி பலி

editor
வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும்...
உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் FCID யில்

editor
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர், உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...
அரசியல்உள்நாடுகல்வி

A/L இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமேல் மாகாண மாணவர்கள் கௌரவிப்பு

editor
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வடமேல் மாகாண நிகழ்ச்சித் திட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த...
உள்நாடு

ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கைது

editor
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், ஜகத் விதானவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் ஜகத் விதானவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில் அவரின் பாதுகாப்பு...
உள்நாடுபிராந்தியம்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – துப்பாக்கிதாரி கைது

editor
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....