Category : உள்நாடு

உள்நாடு

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி...
உள்நாடு

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் நிலவும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை அரசு...
உள்நாடு

நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது....
உள்நாடு

மறு அறிவித்தல் வரை அடையாள அட்டை விநியோகம் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவையானது நாளையில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக ஆட்பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்து ஒத்திவைப்பு [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்....
உள்நாடு

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ்,...
உள்நாடு

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது....