Category : உள்நாடு

உள்நாடு

மீ‎கொடையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –மீ‎கொடை நகரத்தில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மீ‎கொடை பொருளாதார மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள...
உள்நாடு

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு

(UTV|கொழும்பு) – 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொடவுக்கு மூன்றாவது தடவையாகவும் விசேட மேல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாடு

COPE மற்றும் COPA குழுக்களுக்கான தலைவர்கள் இன்று நியமனம்

(UTV|கொழும்பு) – அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு ஆகியன இன்று (07) கூடவுள்ளன. அதற்கமைய கோப் குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 க்கும் கூடவுள்ளது....
உள்நாடு

பிரதமர் இன்று இந்தியா விஜயம்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (07) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்....
உள்நாடு

STF இற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

(UTV|கொழும்பு)- பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலகவை நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நாளை சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

(UTV|கம்பஹா )- கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை(07) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கபில சந்திரசேனவையும் அவரின் மனைவி...
உள்நாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 167 ஊழியர்களும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....