Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

இறக்காமத்தின் வரலாற்றை மாற்றியமைத்து புதிய தவிசாளராக எம்.எல்.முஸ்மி தெரிவு

editor
இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.முஸ்மி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பகல்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆஷிக் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.!

editor
-கே எ ஹமீட் இன்று இறக்காம பிரதேச சபையின் தலைவர்,பிரதி தலைவர் தெரிவு நடைபெற்றது . இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழு இடையே செய்து கொள்ளப்பட்ட – உயர்மட்ட உடன்படிக்கைக்கு...
அரசியல்உள்நாடு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் இராஜினாமா

editor
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தான் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

editor
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு...
உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

editor
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த...
அரசியல்உள்நாடு

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளர் பதவி இ.தொ.கா வசம்!

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன்ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளும்...
உள்நாடு

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

editor
இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற நீதிமன்றம் உத்தரவு!

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 3.69 மில்லியன் ரூபா வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக கடந்த 23ஆம் திகதி கைது செய்யப் பிடியாணை...
உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

editor
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு வந்த பின்னர்...