Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்து ஒத்திவைப்பு [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்....
உள்நாடு

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ்,...
உள்நாடு

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

(UTV| கொழும்பு) – பொலிஸ் தலைமையகத்தினால் நடத்தப்படும் பொது மக்கள் நிவாரண தினம் மற்றும் பொலிஸ் நிவாரண தினம் என்பன தற்காலிமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அருங்காட்சியகங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTVNEWS | COLOMBO) -நாடளாவிய ரீதியில் உள்ள 11 தேசிய அருங்காட்சியகங்கள் மறு அறுவித்தல் வரையில் மூடப்படுவதாக புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள்

(UTV|கொழும்பு) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

(UTV|கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித, உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி...