Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான மனு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில்...
அரசியல்உள்நாடு

கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்ட சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்

editor
பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்டதற்காக சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வஜன அதிகாரத்தின் பொதுச்...
அரசியல்உள்நாடு

IMF இன் நான்காவது தவணையைப் பெறவே எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன – சஜித் பிரேமதாச

editor
கடந்த காலங்களில் எதிர்க்கட்சில் இருந்து கொண்டு பல பணிகளை முன்னெடுத்தேன். பிரபஞ்சம் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு கணினிகள், ஸ்மார்ட் திறைகள் மற்றும் பிரிண்டர்களை நன்கொடையாக வழங்கினேன். அச்சமயங்களில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை...
உள்நாடு

நாட்டினுள் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்த ஜப்பான் நிதியுதவி

editor
நாட்டினுள் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தலையீட்டின் கீழ் மூன்று ஆண்டு திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கத்தால் 2.5...
உள்நாடுதொழிநுட்பம்

எலோன் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு – ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்!

editor
‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார். இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்)...
அரசியல்உள்நாடு

இலங்கை பைத்துல்மால் நிதியம் அமைக்க அங்கீகாரம் தாருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி தனிநபர் பிரேரணை

editor
இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இன்று (02) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு...
அரசியல்உள்நாடு

வீடியோ | நிந்தவூரில் மோசமான அரசியல் கலச்சாரத்தை அரங்கேற்றிய முஸ்லிம் காங்கிரஸ் – பலரும் எதிர்ப்பு

editor
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச சபையில், பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் 01 ஆசனத்தோடு ஆட்சியமைக்க இருந்த நிலையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கையகப்படுத்திக்கொள்ளும்...
உள்நாடுபிராந்தியம்

18 வயதான இளைஞன் ஒருவரை காரில் கடத்தி தாக்குதல் – மூவர் கைது

editor
யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார்...
உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான முறையில் 23 வயதுடைய யுவதி உயிரிழப்பு!

editor
நுவரெலியாவில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது. வலப்பனை பகுதியைச்...
உள்நாடு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானியின் அறிவிப்பு

editor
இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு நேற்று (01) நிறைவு செய்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு SDR 254 மில்லியன்...