Category : உள்நாடு

உள்நாடு

டிட்வா புயல் பாதிப்பு – 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

editor
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43,991 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. ​சமீபத்திய தரவுகளின்படி, இந்தக் கடுமையான வானிலை தொடர்பான சம்பவங்களால்...
உள்நாடு

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor
தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு முந்தைய ஆபத்து அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இன்று (28)...
உள்நாடு

மேலும் தீவிரமடைந்துள்ள டிட்வா புயல் – இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை – அவசர அறிவிப்பு

editor
இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில்,...
உள்நாடு

கடுமையான மழை – களனி, மகாவலி உட்பட பல முக்கிய ஆறுகளில் ‘பெரிய வெள்ள’ நிலைமைகள்!

editor
நாடு முழுவதும் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து, பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமான கட்டத்தை அடைந்துள்ளதுடன், எட்டுக்கும் மேற்பட்ட ஆறுகளில் ‘பெரிய வெள்ள’ (Major Flood) நிலைமைகள் பதிவாகியுள்ளன. ஆறுகளில் அபாய நிலை...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையை புரட்டி எடுத்து வரும் டிட்வா புயல் தொடர்பில் வெளியான தகவல்கள்

editor
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘டிட்வா புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் நுழையும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு துறைமுகங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன....
உள்நாடுவிசேட செய்திகள்

மோசமான வானிலை – கட்டுநாயக்கவிற்கு வந்த விமானம் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது

editor
நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து நேற்று (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ‘ஏர் ஏசியா’ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று இந்தியாவின் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

மஹியங்கனை வைத்தியசாலை வெள்ள நீரில் மூழ்கியது – மின்சாரமும் துண்டிப்பு

editor
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த அந்த வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல் தளங்களில் உள்ள வாட்டுகளுக்கு...
உள்நாடு

மோசமான வானிலை – அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

editor
தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம்...
உள்நாடு

மேலும் பல பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை

editor
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதிகளுக்கு கடும்...
அரசியல்உள்நாடு

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுரவின் தலைமையில் கூடியது

editor
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை இன்று (27) இரவு பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையை கருத்தில்கொண்டு, எடுக்க...