டிட்வா புயல் பாதிப்பு – 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43,991 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்தக் கடுமையான வானிலை தொடர்பான சம்பவங்களால்...
