Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

கஞ்சா கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor
மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரவுநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாயில் கோர விபத்து – ஜேர்மன் பிரஜை பலி!

editor
கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (19.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்...
உள்நாடுபிராந்தியம்

டேன் பிரியசாத் படுகொலை – துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

editor
அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில்,...
அரசியல்உள்நாடு

ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது – சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்பவே முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் அசங்க எஸ்....
அரசியல்உள்நாடு

அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் என்ற தொனிப்பொருளில் விழா!

editor
“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் “என்ற தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை, கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்தற்கு தமிழ்நாட்டிருந்து வருகை தந்துள்ள நிகழ்வின்  முக்கிய கதாநாயகர் இந்திய...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் Disrupt Asia 2025 பிரதான மாநாடு

editor
இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” பிரதான மாநாடு நேற்று (18) கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி...
உள்நாடு

அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

editor
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 15 ஆண்டுகள் கடூழிய...
உள்நாடு

தந்தையின் மறைவையடுத்து நாடு திரும்பினார் இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே

editor
தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392...
உள்நாடுபிராந்தியம்

மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை – இலங்கையில் நடந்த சோக சம்பவம்

editor
உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்....