Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

விபத்தில் சிக்கிய அசோக ரன்வல எம்.பி – காரணம் வெளியானது

editor
விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக...
உள்நாடுபிராந்தியம்

பல கொலைகளை செய்ய திட்டம் – துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு

editor
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா கொழும்பில் நடக்க இருக்கும் தேசிய மட்ட...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த ரிட் மனுவை அழைக்க திகதி நிர்ணயம்

editor
கவனயீனமாக வாகனம் செலுத்தல், விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் பாரதூரமான விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை...
உள்நாடு

நாட்டை கட்டியெழுப்பும் நிவாரண நிதியத்துக்கு இதுவரை ரூ. 3,421 மில்லியன்

editor
நிவாரண நிதியத்துக்கு Re build srilanka இதுவரை ரூ. 3,421 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த துறைகள் மற்றும்...
உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

editor
நவம்பர் மாதத்துக்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பருவகாலச் சீட்டில் (பஸ் சீசன்) டிசம்பர் மாதத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிக்கும் வசதியையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்ட...
உள்நாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

editor
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, 2017-2018 ஆண்டுகளுக்கான எரிபொருளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த மூன்று நீண்டகால கேள்விப்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அவுஸ்திரேலியா, சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி அநுரவின் இரங்கல் செய்தி

editor
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சிட்னியின் பொண்டி...
உள்நாடு

ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
‘திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கருத்து...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 24 கரட் தங்கம்...