Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் வெள்ள அபாயம் – முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

editor
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அன்வரின் உறுப்புரிமையை நீக்கும் வழக்கு தள்ளுபடி – மீண்டும் மூக்குடைபட்ட மு.கா!

editor
கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியூடாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஓட்டமாவடி 01 ஈம் வட்டாரத்தில் போட்டியிட்டேன். குறித்த தேர்தலில் நான் போட்டியிட்ட வட்டாரத்தில்...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் 5 பேரை கடித்த பூனை தலைமறைவாகிய நிலையில் இறந்து கிடந்தது

editor
வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள ஐவரைக் கடித்த நிலையில் இறந்த காணப்பட்ட சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு...
உள்நாடு

பாராளுமன்ற பெண் பணியாளர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

editor
பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

வெள்ள அபாயத்தை தடுக்க அடை மழையில் களத்தில் இறங்கிய அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லாஹ்

editor
நாட்டில் பரவலாக பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள அபாயம் எழுந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பிரதான வடிச்சல் வாய்க்கால்கள் அனைத்திலும் நீர் வழிந்தோட முடியாமல் தடைப்பட்டிருக்கும்...
உள்நாடு

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,150 அமெரிக்க டொலர்களாக...
உள்நாடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி கைது

editor
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவரான மொஹமட் ஹில்மி கைது செய்யப்பட்டுள்ளார். இவரக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது....
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சதுர கலப்பத்தி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இன்றைய தினம் (25) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார். ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி அவர் அங்கு சென்றுள்ளார்....
அரசியல்உள்நாடு

அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று வரை ஏமாற்றிக் கொண்டே...
உள்நாடு

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர்...