Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களிலும், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களில் இன்று(20) காலை 5.00 மணிக்கு ஊரடங்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் ஹம்பாந்தோட்டை வரையில் இன்று(20) முதல் திறக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கறைய, இன்று(20) காலை 7 மணி முதல் இரவு 7 மணி...
உள்நாடு

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு தனது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக அந்த அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கு பொறுப்பான பணிப்பாளர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 271 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை

(UTVNEWS | கொவிட் -19) –எதிர்வரும் ஏப்ரல், 22 புதன்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
உள்நாடு

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

(UTVNEWS | கொழும்பு) – நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

(UTVNEWS | கொவிட் -19) -காசல் மகப்பேற்று  வைத்தியசாலையில் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது. காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா தோற்று இருப்பதாக  அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 96...
உள்நாடு

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

(UTVNEWS | கொவிட் – 19) -காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....
உள்நாடு

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 15 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....