Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நாளை(17) ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொது தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவில் இருந்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ (ETI) பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை...
உள்நாடு

பேரூந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு

(UTV|கொழும்பு)- சில தனியார் பேரூந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

சுமார் 6 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTV|நீர்கொழும்பு )- நீர்கொழும்பு குரண பகுதியில் 06 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குரண பகுதி வீடொன்றில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த...
உள்நாடு

அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க 18 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு

 (UTV | கொழும்பு) – அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அர்ஜுன் மஹேந்திரன் பெயரை மாற்றியுள்ளார் – இன்டர்போல்

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முதல் சந்தேகநபர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்சாண்டர் என்று மாற்றியுள்ளதாக இன்டர்போல்...