Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் விஷேட அறிவித்தல்

(UTV | கொழும்பு ) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி...
உள்நாடு

கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொவிட் 19) -கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கொவிட் 19 வைரஸ் பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். வைரஸ்...
உள்நாடு

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) -நாவலபிடிய நகர சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில்...
உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு

(UTV|கொழும்பு )- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 671 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

(UTV | கொழும்பு) -வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில், விகாரைகளுக்கு சென்று வழிபடும் போது தனி மனித இடைவெளிகளை கடைபிடிப்பது கடினம் என்பதால்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

(UTV | கொழும்பு) – எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் கடந்த 26ஆம் திகதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த அறிக்கைக்கு நேற்று முன்தினம் (29) பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

(UTV | கொவிட் 19) –கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு )- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை,...