Category : உள்நாடு

உள்நாடு

மேலும் 355 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(05) மேலும் 355 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

(UTV | கொழும்பு) –   சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர்...
உள்நாடு

நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்....
உள்நாடு

ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கவில்லை

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா எந்த தடையும் விதிக்கவில்லை என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பாராளுமன்றம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கூட்டப்படும்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று (05) முதல் கூட்டப்பட்டு, நாள் முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

‘சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கொவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரஞ்சனின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – தமது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது....
உள்நாடு

பேரூந்து சாரதிகள் இன்று முதல் கண்காணிக்கப்படுவர்

(UTV | கொழும்பு) –  கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேரூந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (5) முதல் சிவில் உடையில் பொலிஸ்மா உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த...