Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி பங்கேற்பு.!

editor
‘நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நக்பா நினைவு தின நிகழ்வு, நேற்று (15) கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – தப்பியோடிய மூவரை கைது செய்வதற்கு விசாரணை

editor
காலி, தெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடங்கொட பகுதியில், கிங் கங்கைக்கு அருகில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தப்பியோடிய மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு விசாரணைகள்...
உள்நாடு

210 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு!

editor
வாகன உதிரிப் பாகங்களுக்குள் மறைத்து 210 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்கத்தை கடத்திய இரண்டு தொழிலதிபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டனர். விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

சாமர தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பகிரங்க கருத்து தவறானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி...
அரசியல்உள்நாடு

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்க நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor
பாலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்...
உள்நாடுபிராந்தியம்

பழங்களுடன் பள்ளத்தில் கவிழ்ந்த கெப் வாகனம்!

editor
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று...
அரசியல்உள்நாடு

அன்வர் நெளசாத்தின் வீட்டிற்கு தீ வைக்க முயற்சி – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor
அதிபரும் அரசியல் செயற்பாட்டாளருமான அன்வர் நௌசாத்தின் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள வீட்டுக்கு, நேற்று (14) பின்னிரவு, தீ வைப்பதற்கு முயற்சிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனையிலுள்ள அன்வர் நௌசாத்தின் வீட்டு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர கடந்த 6 மாதங்களில் எவ்வித சேவையும் செய்யவில்லை – நாமல் எம்.பி

editor
இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பினை மாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்த ஜனாதிபதி விரும்பினால் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்வோம். சர்வசன வாக்கெடுப்பில் ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சி தொடர்பில் மக்கள் தீர்ப்பொன்றினை...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு

editor
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, தெலிக்கடை பொலிஸ்...
அரசியல்உள்நாடு

தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம் – பிரதமர் ஹரிணி

editor
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மே மாதம் 15...