Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

பேருந்து நிறுத்தம் நிலையத்தில் கூரை முற்றாக சேதம்!

editor
அம்பாறை சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆண்டியடி சந்தியில் காணப்படும் பேருந்து நிறுத்தம் இடத்தின் கூரை முற்றாக சேதமடைந்து காணப்படுகிறது. அன்றாடம் தமது அடிப்படை தேவைகளுக்காக இந்த பேருந்து நிறுத்தம் இடத்தில் இருந்து அதிகளவான...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மீட்பு

editor
புத்தளம் – கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் இருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, உடன் செயற்பட்ட கற்பிட்டி பொலிஸ்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித கைதாகிறார்!

editor
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டு வரும் இலஞ்ச விவகாரம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில்...
அரசியல்உள்நாடு

நித்திரை கலக்கம் – தேசிய மக்கள் சக்தி எம்.பி செலுத்திய கார் விபத்தில் சிக்கியது

editor
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார செலுத்திய கார் ஹேனகம நகரில் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த அவர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து...
உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, (ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர்) விமான கொள்முதல் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, ஜூலை...
உள்நாடு

கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

editor
கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல...
அரசியல்உள்நாடு

மஸ்கெலியா பிரதேச சபையை கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் தெரிவு செயயப்பட்டுள்ளார்...
அரசியல்உள்நாடு

கெஹெலியவுக்கு எதிரான வழக்கில் – ரணில் உட்பட பல அமைச்சர்களின் பெயர்!

editor
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன் பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களும் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி...
உள்நாடு

சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடி அதிகரிப்பு

editor
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp, Telegram, WeChat போன்ற...
உள்நாடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

editor
இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை (Online Safety Act) முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...