Category : உள்நாடு

உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு தொடர்ந்தும் பின்பற்றவும்

(UTV | கொழும்பு) – வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்திரந்தார்....
உள்நாடு

நுவரெலியா மாவட்டத்தின் இரு சுகாதார பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை சுகாதார சேவை பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி...
உள்நாடு

முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) –  அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்று (25) நிறைவடைகின்றன....
உள்நாடு

இலங்கை ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான்-இலங்கை உறவானது நம்பிக்கை...
உள்நாடு

இம்ரானுடனான சந்திப்பு உறுதியானது

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை(24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடு

தான் நிரபராதி என மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறிப்பிட்ட சிலர் தன்னை குற்றஞ்சாட்டிவரும் நிலையில் தான் நிரபராதி என மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

(UTV | கொழும்பு) – பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்....
உள்நாடு

எங்கள் உணர்வுகளை மதித்து வர்த்தமானியை உடன் வெளியிடுங்கள்

(UTV | கொழும்பு) – அமைதியை விரும்பும் ஒரு சமூகத்துக்கு தொடர்ச்சியாக அநியாயம் செய்வதை நிறுத்தி, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...