Category : உள்நாடு

உள்நாடு

மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சிலர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்....
உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு) -நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று பேர் நேற்றைய தினம்(09) அடையாளம் காணப்படுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் – இன்று இறுதி தீர்மானம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதி கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய விசேட குழுக்கள்

(UTV|குருநாகல் ) – குருநாகல் புவனேகபாகு மன்னர் கட்டடம் தகர்க்கப்பட்டமை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்வதற்கு 4 விசேடகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

(UTV | கொழும்பு) – நாட்டில் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(10)...
உள்நாடு

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் – 20 பேர் கைது

(UTV|கொழும்பு) -பாணந்துறை மில்லெனிய பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 5 பெண்கள் உட்பட 20 பேர் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV |கொழும்பு) – அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இதுவரை 2,579 பேர் பூரண குணம்

(UTV |கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கையுடன் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா தயார்

(UTV |கொழும்பு) – சுபீட்சம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் இருதரப்பு உறவொன்றை புதுப்பிக்க புதிய அரசாங்கத்துடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா...