Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை அது ஊடகங்களில் வெளியானமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

(UTV|கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – கட்சி உறுப்பினர்களின் 99 பேரை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டிருந்த மனுவினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(22)...
உள்நாடு

பொரளை – புறக்கோட்டை வரை பேரூந்து முன்னுரிமை வீதி இன்று முதல் அமுல்

(UTV|கொழும்பு) – பொரளை முதல் புறக்கோட்டை வரை இன்று முதல் பேரூந்து முன்னுரிமை வீதி அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொரளை, புஞ்சி பொரளை, மருதானை, டெக்னிக்கல் சந்தி மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இன்று முதல் பேரூந்து முன்னுரிமை...
உள்நாடு

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் 230 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(UTV|கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 1950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதுடன், கொரோனா...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

(UTV | கொழும்பு) – தேர்தல்களை நடத்துவதற்கும் கொவிட்-19 தடுப்பதற்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) நள்ளிரவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – 2020 மார்ச் 13 முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் செப்ரெம்பர் 30 ஆம் திகதிவரை 3 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்று...
உள்நாடு

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 785 கடற்படை வீரர்கள்...
உள்நாடு

​தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக...