ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த
(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விடுத்த கருத்து தொடர்பில் அவரிடம்...