Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது

(UTV|கொழும்பு) – நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று(24) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு) – தேர்தல் காலப்பகுதியில் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சட்டவிரோத பிரச்சாரங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்ய முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உள்நாடு

இங்கிலாந்தில் இருந்து மேலும் 154 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இங்கிலாந்தில் சிக்கியிருந்த 154 இலங்கையர்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று(24) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று...
உள்நாடு

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(24) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை...
உள்நாடு

இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம்(23)...
உள்நாடு

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

(UTV|கேகாலை ) – அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 80 மதுபான போத்தல்களுக்கு பதிலாக 25 மதுபான போத்தல்களுடன் மற்றுமொருவரை சந்தேகநபராக...
உள்நாடு

ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த

(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விடுத்த கருத்து தொடர்பில் அவரிடம்...
உள்நாடு

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலாவயிற்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை...
உள்நாடு

கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(25) 12 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் வெலிசறை,...