Category : உள்நாடு

உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தொற்றாளர்கள் விபரம்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 639 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 639 : 04 [COVID UPDATE]

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 639 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடுவணிகம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

முடங்கியது காத்தான்குடி

(UTV | காத்தான்குடி ) – காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்....
உள்நாடு

இன்றும் 698 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 698 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொஸ்கம பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கேகாலை தம்மிக்கவின் கொரோனா பானத்திற்கு அனுமதி

(UTV | கொழும்பு) –  கேகாலை தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ரஜரட்ட பல்கலைகழகத்தின் நெறிமுறை குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க முடிவு

(UTV | கொழும்பு) – நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாதென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது....