Category : உள்நாடு

உள்நாடு

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) –    நாட்டில் கடந்த 11 நாட்களில் 1 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர்...
உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டிருந்த பகுதிகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்....
உள்நாடு

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றுறுதியான 887 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்....
உள்நாடுவணிகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளம் முடிவுக்கு

(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது....
உள்நாடு

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

(UTV | கொழும்பு) – அவசரத் திருத்த பணிகள் காரணமாக அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்....
உள்நாடு

‘கொழும்பு கடற்படை பயிற்சி 2021’ ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ´கொழும்பு கடற்படை பயிற்சி 2021´ கடந்த 7ம் திகதி மூன்றாவது வருடமாகவும் வெற்றிகரமாக ஆரம்பமானது....
உள்நாடு

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று(08) முதல் விசேட கண்காணிப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....