Category : உள்நாடு

உள்நாடு

UNP தேசியப் பட்டியல் எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கப்படும்

(UTV | கொழும்பு) – தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டமானது எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 71பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு)  – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
உள்நாடுவகைப்படுத்தப்படாத

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாக...
உள்நாடு

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

(UTV | கொழும்பு) –  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

‘இந்தியா அசுத்தமானது’ – ட்ரம்ப் பேச்சில் சர்ச்சை

(UTV | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவை தாக்கி பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 83 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....
உள்நாடு

கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நோயாளி பொரள்ளை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...