Category : உள்நாடு

உள்நாடு

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து

(UTV | கொழும்பு) – கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

காலி மாவட்டத்தில் வலுக்கும் கொரோனா

(UTV | காலி) – கொழும்புத் துறைமுகம் மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொரோனா ​கொத்தணி காரணமாக, காலி மாவட்டத்தில் இதுவரை 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட தொற்று நோயியல் விசேட...
உள்நாடு

மூன்று STF முகாம்கள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றுடன் கொஹுவல, பேலிய​கொட, வெதமுல்ல ஆகிய விசேட அதிரடிப்படையினரின் முகாம்களிலுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மூன்று...
உள்நாடு

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு

(UTV | கொழும்பு) –  2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தில் இன்று(26) வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்...
உள்நாடு

சிலாபம் சந்தைக்கு பூட்டு

(UTV |  புத்தளம்) – சிலாபம் நகரில் நடத்திச் செல்லப்பட்ட பொது மீன் மற்றும் காய்கறி சந்தையை, நாளை (27) தொடக்கம் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இதுவரை 1,076 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 152 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களின் எல்லை வரை பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக, மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறமாட்டாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது....