Category : உள்நாடு

உள்நாடு

கொழும்பில் திருமண நிகழ்வு – விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில், ஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருமண நிகழ்வு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
உள்நாடு

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்களாக வேடமிட்டு தங்கம் கொள்ளை

(UTV | கொழும்பு) –  பொது சுகாதார பரிசோதகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு PCR பரிசோதனையை மேற்கொள்ள போவதாக தெரிவித்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்ற பேரை தேடி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

​கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 140 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது...
உள்நாடு

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி, மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு சென்றவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்....
உள்நாடு

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டின் வளிமாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

(UTV | கொழும்பு) –  இலங்கை விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...