(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கால பகுதியில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – முல்லேரியா வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை நாளை(02) மீண்டும் பரிசோதனை நடவடிக்கைக்கு பயன்படுத்த முடியும் என இலங்கைக்கான சீன தூதரம் குறிப்பிட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
(UTV | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறியவர்களில் இதுவரை 554 பேர் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி...
(UTV | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்...
(UTV | கொழும்பு) – நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்றின் காரணமாக, நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...
(UTV | கொழும்பு) – இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது, ´B.1.42´ என்ற பிரிவைச் சேர்ந்த மிக வல்லமை கொண்ட வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 117 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....