Category : உள்நாடு

உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பில் 271 தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 271 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று

(UTV | கொழும்பு) –  எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று(13) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது....
உள்நாடு

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வஞ்சகமின்றி வலுக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – இலங்கையில் இதுவரையில் 15,723 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) –  விடுமுறை தினங்களான எதிர்வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

வாக்கெடுப்பு இன்றி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) –  2020 ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் மரணம்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக இந்து மத தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அறிவூட்டுவதற்கான சுகாதார அமைச்சின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.....
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 470 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 470 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் Drone கெமரா பயன்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிக்க இன்று (12) பிற்பகல் முதல் விமானப்படையின் உதவியுடன் Drone கெமராவினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்...