Category : உள்நாடு

உள்நாடு

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து

(UTV | கொழும்பு) –  மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

சில சேவைகளை நடாத்திச் செல்ல அரசு அனுமதி

(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பொலிஸ் பிரிவுகளிலுள்ள BOI, EDB ஆகியவற்றின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் நீதிமன்ற, அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்களின்...
உள்நாடு

முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விப் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்...
உள்நாடு

சுகாதார விதிகளை மீறினால் அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV | கொழும்பு) –  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பயணிக்கும், பேரூந்துகளை கண்காணிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்....
உள்நாடு

மேல் மாகாணத்திற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்

(UTV | கொழும்பு) –  மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த குருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கடவத்த, வத்தளை, பேலியகொட மற்றும் களனியில் திங்கட்கிழமை(16) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் தொடரும் எனவும் குறிப்பிட்ட இடங்களைத் தவிர நாட்டின்...