Category : உள்நாடு

உள்நாடு

எங்கிருந்தாலும் உடனுக்குடன்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பிலும் அது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் UTV NEWS ALERT பெருமை கொள்கிறது....
உள்நாடு

சிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – சிறைக் கைதியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பெண் ஊழியரை தாக்கிய அரச பொறியியலாளர் கைது

(UTV | கொழும்பு) –  பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடுகம்பொல அலுவலகத்தின் தலைமை பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

எட்டாவது தடவையாக மைத்திரி ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று எட்டாவது தடவையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

குசும்தாச மஹாநாமவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாமவின் பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் தொடர்பிலான தீர்மானம் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது....
உள்நாடு

நிவார் புயல் வலுவாகிறது

(UTV | கொழும்பு) – வங்காள விரிகுடாவில் உருவான நிவார் புயல், மேலும் வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் : மூன்றாம் நாள் விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது....
உள்நாடு

முடக்கப்பட்ட பகுதிகள் மீளவும் முடக்கப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர...