Category : உள்நாடு

உள்நாடு

நாட்டில் எகிறும் கொரோனா பலிகள்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை(02) ஆரம்பமாக உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார்....
உள்நாடு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’

(UTV | கொழும்பு) –   நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை முத்திரையிட (சீல் வைப்பதற்கு) மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

மொரட்டுவை நகர சபை தவிசாளரின் பிணை மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – தனக்கு பிணை வழங்கக் கோரி மொரட்டுவை நகர சபை தவிசாளர் லால் பெர்ணான்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

முன்பள்ளி ஆசிரியர்களது மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது....
உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – கடந்த 14 நாட்களுள் வியட்நாமுக்கு சென்ற அனைத்து விமான பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும்....
உள்நாடு

சந்திமால் – பியூமி ஆகியோருக்கு பிணை [UPDATE]

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹங்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஜூன் 21 வரையில் இத்தாலி செல்லத் தடை

(UTV |  இத்தாலி) – இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது....