Category : உள்நாடு

உள்நாடு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் செய்த கீழ்த்தரமான செயல் – இளம் ஆசிரியையின் முகத்தை ஆபாச புகைப்படத்துடன் இணைத்த சம்பவம்

editor
கண்டிப்பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் இணைந்து ஆபாசப்புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதில் தமது பாடசாலை இளம் ஆசிரியை ஒருவரின் முகத்தை இணைத்து தமக்குள்ளே பகிர்ந்து கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் நளீம் | வீடியோ

editor
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நளீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், நடைபெறவுள்ள உள்ளூராட்சித்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
உற்பத்திக் கைத்தொழில்களை செயற்திறன் மிக்கதாக முன்னெடுத்தல் , ஒருங்கிணைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று...
உள்நாடு

பிரபல இசைக்கலைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

editor
மீகொடை அரலிய தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, மாத்தறை பகுதியில்...
உள்நாடுவிளையாட்டு

முதலாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

editor
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி...
உள்நாடுபிராந்தியம்

மருதானையில் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டார்லி வீதியில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில்...
அரசியல்உள்நாடு

இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது!

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று (14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. அதற்கமைய, வவுனியா மாவட்டத்தின்...
அரசியல்உள்நாடு

யாரிடமிருந்தாவது டியுசன் எடுத்தாவது இந்த கொலை கலாசாரத்தை நாட்டில் இருந்து துடைத்தெறியுங்கள் – சஜித் பிரேமதாச

editor
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தூண்களில் ஒன்றான பொலிஸ் துறையும், நீதித்துறையும் இன்று ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. சந்தேக நபர்களை நீதிமன்ற அறையில் கொலை செய்கின்றனர். நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது காணப்படும் அச்சம்...
உள்நாடு

இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor
பாடசாலை பிள்ளைகளிடையே நடத்தப்பட்ட உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் சுட்டிக் காட்டுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் 6.9 சதவீத பிள்ளைகள் சைபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...
உள்நாடு

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் – கையடக்க தொலைபேசியை தேடும் வேட்டை – கைக்குண்டு சிக்கியது

editor
அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை...