Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

editor
இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) 2025 ஜூன் 14 ஆம் திகதியன்று நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த வரி தொடர்பான செயலமர்வுக்கு மது வரி திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள்...
அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித் பிரேமதாச

editor
நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது. நாட்டில் சிறிது காலமாகவே தொடர்ச்சியாக கொலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி...
உள்நாடுபிராந்தியம்

கண்டி நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

editor
குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் வீதியை விட்டு விலகி...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் – விசேட வர்த்தமானி வெளியானது

editor
ஶ்ரீலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்ததைத்தொடர்ந்து...
அரசியல்உள்நாடு

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அஷ்ரப் தாஹிர் எம்.பி கண்டனம்

editor
“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை...
உள்நாடுபிராந்தியம்

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
உள்நாடுபிராந்தியம்

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது!

editor
மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (3) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்திலும் ஐந்தாம்...
உள்நாடு

ஏறாவூரைச் சேர்ந்த சட்டத்தரணி அஸாம் சாதிக் (நளீமி) துபாயில் மரணம்!

editor
மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி அஸாம் சாதிக் (நளீமி) என்பவர் இன்று (3) துபாய் நாட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுதலை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03) கம்பஹா மேல் நீதிமன்ற...
உள்நாடுபிராந்தியம்

கழுத்தை அறுத்து நகைப் பறிப்பு – 26 வயதுடைய பெண் பலி

editor
குருவிட்ட பொலிஸ் பிரிவில் தெவிபஹல, தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து நகையைப் பறித்து சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...