Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

editor
தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாளையும் (28) நாளை மறுதினமும் (29) பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (27) நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில்!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபாய்

editor
அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு...
உள்நாடுபிராந்தியம்

சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்திற்கு அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனம்

editor
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டம் முழுவதும் அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலாளர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மாவட்டத்தில் தொடரும் கடும் மழை, மண்சரிவு அபாயம் மற்றும் வெள்ளப்பெருக்கு...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பெரும் வெள்ளப் பேரழிவு – பல கிராமங்கள் நீரில் மூழ்கி மக்கள் அவதி

editor
நாட்டில் நிலவியுள்ள அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று (27) முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு...
அரசியல்உள்நாடு

துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு...
உள்நாடுபிராந்தியம்

சீரற்ற காலநிலை – இரத்தினபுரி மாவட்டத்தில் 192 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேர் பாதிப்பு

editor
சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று 27 ஆம் திகதி காலை வரை ஏற்பட்ட பல்வேறு அனர்த்த சூழ்நிலைகள் காரணமாக இம்மாவட்டத்தில் இதுவரை 192 குடும்பங்களைச் சேர்ந்த...
உள்நாடு

அரபுக்கல்லூரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

editor
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக் கல்லூரிகளுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல் தற்போது நாட்டின் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது. எனவே இந்த அபாயகரமான நிலைமையைக்...
உள்நாடு

29ஆம் திகதி இலங்கையை தாக்கவுள்ள புயல் – வெளியான எச்சரிக்கை

editor
இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறுதினம் (29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியது – இருவர் மீட்பு – ஒருவர் மாயம்!

editor
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூவருடன் சென்ற இயந்திரப் படகொன்று வியாழக்கிழமை (27) கடலில் மூழ்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி படகு உரிமையாளர் உட்பட மூவர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும்...