வீடியோ | ரணில் என்பவர் உலகத்தை விழுங்கி தண்ணீர் குடிக்காமல் இருக்கும் ஒருவர் – சாமர சம்பத் எம்.பி
என்னை அடக்குவதற்கே அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு எனக்கு எதிராக வழங்கு தொடுத்திருந்தது. வழங்கு தொடுத்ததற்கு பரவாயில்லை. ஆனால் அசிங்கப்படாமல் அதனை செய்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஷாமரசம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20)...