Category : உள்நாடு

உள்நாடு

இந்தோனேசியா, ஓமான் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு

editor
இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இன்று (22) காலை இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கல்விக்கு கரம் கொடுப்போம் – 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான்

editor
“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்...
உள்நாடு

அடையாள பணிப்புறக்கணிப்பை அறிவித்த அரச வைத்தியர்கள்

editor
நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – தாமதமின்றி சமர்ப்பியுங்கள் – எதிர்க்கட்சியினரிடம் ஆளும் கட்சி வேண்டுகோள்

editor
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையெழுத்திடப்பட்டிருந்தால் மேலும் தாமதப்படுத்தாமல் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியிடம் ஆளும் கட்சியினர் நேற்று சபையில் கேட்டுக்கொண்டனர். பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட...
உள்நாடு

10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது

editor
மாத்தளை நகரின் சங்கமித்த பிரதேசத்தில், உயர் என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்களுடன், அதனை ஓட்டிச் சென்ற நபர்களும் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
அரசியல்உள்நாடு

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (22)...
உள்நாடு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்..!

editor
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடன் அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவினால் இன்று (22)...
உள்நாடு

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

editor
வெள்ளம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 165,200 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுத் தகவல்களுக்கமைய, இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
உள்நாடு

ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பேருந்து சாரதி கைது

editor
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு கொழும்பு – மாத்தளை பேருந்து ஒன்றினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இந்த...