Category : உள்நாடு

உள்நாடு

நாட்டை கட்டியெழுப்பும் நிவாரண நிதியத்துக்கு இதுவரை ரூ. 3,421 மில்லியன்

editor
நிவாரண நிதியத்துக்கு Re build srilanka இதுவரை ரூ. 3,421 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த துறைகள் மற்றும்...
உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

editor
நவம்பர் மாதத்துக்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பருவகாலச் சீட்டில் (பஸ் சீசன்) டிசம்பர் மாதத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிக்கும் வசதியையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்ட...
உள்நாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

editor
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அவுஸ்திரேலியா, சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி அநுரவின் இரங்கல் செய்தி

editor
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சிட்னியின் பொண்டி...
உள்நாடு

ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
‘திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கருத்து...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 24 கரட் தங்கம்...
உள்நாடு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்கள் கைது

editor
மஹரகம – பன்னிபிட்டிய ஹைலெவல் வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்களை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள்...
உள்நாடு

18 நாட்களின் பின்னர் நாவலப்பிட்டி, கண்டி பிரதான வீதி திறப்பு

editor
‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்திருந்த மண் அகற்றப்பட்டு வீதி...
அரசியல்உள்நாடு

அஷோக ரன்வல எம்.பியின் மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை

editor
விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியைச் சந்தித்தார் – சஜித்

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadono அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால்...