Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

நடுத்தரப் பாதையே எமது பாதையாகும் – அதுதான் நாட்டிற்கான ஒரே மாற்றுப் பாதையும் கூட – சஜித் பிரேமதாச

editor
முதன்மையாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, நாட்டிற்கும், குடிமக்களுக்கும் வீடு சார்ந்த குடும்ப அலகுகளுக்கும் செல்வம், வளங்கள் மற்றும் பணம் அத்தியவசியமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. இதற்குப் பொருத்தமான கொள்கை முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டைந்த...
அரசியல்உள்நாடு

முஸ்லிம்கள் வாக்களிக்காததால் கோட்டாபய ஜனாஸாக்களை எரித்தார் – உதுமாலெப்பை எம்.பி

editor
கோட்டாபய ஜனாதிபதியாக முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு தீர்மானிததார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்...
உள்நாடுபிராந்தியம்

நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது!

editor
10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான...
உள்நாடு

பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

editor
கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மாணவர்கள், அங்கு செல்வதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டால், தமக்கு மிக அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கான...
உள்நாடு

A/L பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

editor
இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப்...
உள்நாடுபிராந்தியம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் FIASTA 25 விருது வழங்கும் நிகழ்வு!

editor
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த FIASTA 25 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு 2025.11.22 ஆம் திகதி பீடத்தின் பிரதான அரங்கில்...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் கைது

editor
மாதம்பிட்டி, மிஹிஜய செவன பகுதியில் 01 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 1 கிலோ 310 மில்லிகிராம்...
அரசியல்உள்நாடு

நீலப்பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும் – இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது – கடற்றொழில் அமைச்சின் செயலாளர்

editor
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல்...
உள்நாடுபிராந்தியம்

கார் ஒன்று பஸ்ஸுடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

editor
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய வீதியின் உடவளவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் ஒன்று பேருந்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில்...
உள்நாடு

நாம் ஏன் டிசம்பர் 13ம் திகதி காத்தான்குடியில் விருது வழங்குகின்றோம்

editor
இலங்கையின் சுதந்திரப் போராட்ட காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் நூற்றுக்கணக்கான படைத்துறை அதிகாரிகள் சாதனை புரிந்துள்ளனர், உயிரை இலங்கைகாக ஈர்ந்துள்ளனர்! இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் அரசியல் வியாதிகளுக்கும்,டாக்டர் ,என்ஜினியருக்கும் கொடுக்கும் கெளரவத்தையும், மதிப்பையும், மரியாதையையும் படைத்...