Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

அபிவிருத்தியடையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை

editor
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வகையில் 150 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிகிச்சை மற்றும் கட்டணம் செலுத்தும் வாட் கட்டிடத்தொகுதி என்பன மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

டிஜிட்டல் மயமாக்கல் மூலம், முன்னேறிய நாடுகளுக்கு இணையாக நாமும் முன்னேற முடியும் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், அனைத்து துறைகளிலும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இலங்கையை பொருளாதார ரீதியாகவும் சமூக...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் பலஸ்தீன் மக்களுக்காக மகஜர் கையளிப்பும், துஆ பிரார்த்தனை

editor
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “FREE PALESTINE” எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும், மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்று (19) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம்...
அரசியல்உள்நாடு

ஆட்சியைப் பிடித்த பிறகு அரசாங்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பாலான அரச ஊழியர்கள் தற்போதைய திசை காட்டி அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரினது தொழில்...
உள்நாடு

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல்...
உள்நாடு

தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது!

editor
தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய...
உள்நாடு

பாடசாலை வேனில் வைத்து மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – சாரதிக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor
11 ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலை வேனில் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை கூடச் செயற்பாடுகள் ஆரம்பம்

editor
வவுனியா பொது வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை நிலையம் இன்றைய தினம் (18.09) தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. நெதர்லாந்து அரசின் நிதி உதவியோடு இருதய சத்திர சிகிச்சை கூடம் அதற்கான...
உள்நாடுபிராந்தியம்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

editor
கம்பஹா, மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச்...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சா கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor
மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரவுநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான பொலிஸ்...