Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பிரதேச செயலகங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அநுர பணிப்புரை

editor
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் 07.01.2026ல் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்...
உள்நாடுவிசேட செய்திகள்

மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

editor
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை சபூர் வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

editor
சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய அதிபரின் திடீர் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி, இன்று (09) காலை பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் பாரிய முற்றுகைப் போராட்டமாக...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் இரு பேருந்துகளும், லொறியும் மோதி கோர விபத்து

editor
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவ​னெல்லை, பல்பாத பகுதியில் இன்று (09) மாலை 3.30 மணியளவில் இரண்டு பேருந்துகள் மற்றும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், லொறியின் உதவியாளர் உயிரிழந்தார். இந்த...
அரசியல்உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னிருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற்றுக் கொடுப்போம் – ஜனாதிபதி அநுர

editor
இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தங்களினால் சேதமடைந்த சுமார் 20,000 – 25,000...
அரசியல்உள்நாடு

கபீர் ஹாசிம் எம் பியின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடியது

editor
தொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மையமாகக் கொண்ட தரவுத் தளமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது. தொல்பொருளியல் திணைக்களத்தின் 2021,...
உள்நாடுவிசேட செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை இலங்கையை கடக்கும்!

editor
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor
பேரிடரில் சிக்கி வீடிழந்த மலையக மக்களுக்கு, நாட்டின் ஏனைய மக்களுக்கு தர படுவதை போல, காணியும், 50 இலட்ச ரூபாவும் தரப்பட வேண்டும். கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய...
உள்நாடுவிசேட செய்திகள்

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் தயார் நிலையில் இருங்கள்

editor
தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல், மண்சரிவு...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வெள்ளத்தில் மூழ்கியது

editor
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, போன்ற கிராமங்களில் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்,...