நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பு
24 மணி நேர மூடலுக்குப் பிறகு, காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் பொதுமக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்...
